தம்பதியை கொன்ற வழக்கில்

பெரம்பலூர் மாவட்டத்தில் திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய 3 பேர் கைது.

509

பெரம்பலூர் மாவட்டத்தில் திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய 3 பேர் கைது.

3 arrested for theft incidents

திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் போலீஸ் நிலைய பகுதிகளில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த 3 பேருக்கும் வேறு ஏதேனும் கொள்ளைச் சம்பவங்களில் தொடர்பு உள்ளதா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

Our Facebook Page

Keywords: 3 arrested for theft




%d bloggers like this: