பெரம்பலூர் மாவட்ட கோவில்களில் கார்த்திகை மகா தீபம்.

பெரம்பலூர் மாவட்ட கோவில்களில் கார்த்திகை மகா தீபம்.

665

பெரம்பலூர் மாவட்ட கோவில்களில் கார்த்திகை மகா தீபம்.

பெரம்பலூர் அருகே எளம்பலூரில் உள்ள பிரம்மரிஷி மலையில் ஆண்டுதோறும் கார்த்திகை மகா தீபத்திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு பிரம்மரிஷி மலை உச்சியில் நேற்று மாலை 6 மணி அளவில் பெரிய செம்பு கொப்பரையில் 1,008 மீட்டர் திரி, 300 கிலோ நெய், ஆயிரம் லிட்டர் எண்ணெய் மற்றும் 108 கிலோ கற்பூரத்துடன் மகா தீபம் ஏற்றப்பட்டது. விழாவை முன்னிட்டு, மலையடிவாரத்தில் உள்ள ஸ்ரீகாகன்னை ஈஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றது. சாதுக்களுக்கு வஸ்திரம், அன்னதானம் வழங்கப்பட்டது.

Keyword: பெரம்பலூர் மாவட்ட செய்திகள், பெரம்பலூர் செய்திகள்



%d bloggers like this: