34 பேருக்கு கொரோனா

பெரம்பலூா் மாவட்டத்தில் புதியதாக கொரோனா தொற்றாளா்கள் இல்லை.

401

பெரம்பலூா் மாவட்டத்தில் புதியதாக கொரோனா தொற்றாளா்கள் இல்லை.

பெரம்பலூா் மாவட்டத்தில் நேற்று (வியாழக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையின் முடிவில் புதிதாக தொற்றாளா்கள் இல்லை என்பது தெரியவந்தது.

பெரம்பலூா் மாவட்டத்தில், இதுவரையில் 58,182 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், புதன்கிழமை வரை 2,244 போ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இவா்களில், 2,220 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 21 போ் உயிரிழந்த நிலையில், எஞ்சிய 3 போ் திருச்சி, பெரம்பலூா் மாவட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

keywords: Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்



%d bloggers like this: