காடை மற்றும் காளான் வளர்ப்பு காரைக்குடியில் இலவச பயிற்சி.
இலவச பயிற்சி:
சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் வரும் அக்டோபர் 2020 நடைபெற இருக்கும் இலவச பயிற்சிகள் அட்டவணை:
முதலில் பதிவு செய்யும் 30 நபர்களுக்கு மட்டுமே முன்னுரிமை
பதிவு அவசியம்
6.10.2020 காளான் வளர்ப்பு மற்றும் சந்தை படுத்துதல்
8.10.2020 லாபகரமான முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு
13.10.2020 செம்மறி மற்றும் வெள்ளாடு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள்
15.10.2020 இயற்கை விவசாய வழிமுறைகள்
20.10.2020 காடை வளர்ப்பு தொழில் நுட்பங்கள்
22.10.2020 பண்ணைக்குட்டையில் மீன் வளர்ப்பு தொழில் நுட்பங்கள்
இந்த இலவச பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெற தங்களை அன்புடன் அழைப்பது:
இயக்குனர்
பஞ்சாப் நேஷனல் வங்கி
உழவர் பயிற்சி மையம்
பிள்ளையார்பட்டி
தொடர்புக்கு:
9488575716
8248924558
You must log in to post a comment.